உலகம்புதியவைவெளிநாட்டு செய்திகள்

மெக்சிகோ நகர மேயர் படுகொலை

தெற்கே மெக்சிகோவின் சில்பான்சிங்கோ நகர மேயரான அலெஜான்ட்ரோ ஆர்கோஸ் பதவியேற்ற சில நாட்களேயான நிலையில் படுகொலை செய்யப்பட்டுள்ளாரென தகவல்கள் வெளியாகியுள்ளன.

கருத்து தெரிவிக்க