இலங்கைஉள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்சிறப்பு செய்திகள்புதியவைமுக்கிய செய்திகள்

ஜனாதிபதியை சந்தித்த இந்திய வெளிவிவகார அமைச்சர்

இன்று (அக்டோபர் 04) ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவை இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி சுப்பிரமணியம் ஜெய்சங்கர் சந்தித்துள்ளார்.

அத்தோடு பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவுடனும் இந்திய வெளிவிவகார அமைச்சர் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளாரெனவும் தகவல் வெளியாகியுள்ளது.

கருத்து தெரிவிக்க