உலகம்புதியவைவெளிநாட்டு செய்திகள்

புலம்பெயர்ந்தவர்கள் சென்ற இரு படகுகள் மூழ்கி விபத்து

ஏமனிலிருந்து பயணித்த இரு படகுகள் ஜிபூட்டி கடற்பகுதியில் மூழ்கி விபத்துக்குள்ளாகியுள்ளன.

அதற்கிணங்க குறித்த படகுகளில் பயணித்த 310 பேரில் 45 பேர் உயிரிழந்துள்ளதோடு 32 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனரெனவும் ஐ.நாவின் இடப்பெயர்வு நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது.

கருத்து தெரிவிக்க