இலங்கைஉள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்சிறப்பு செய்திகள்புதியவைமுக்கிய செய்திகள்

ஜனாதிபதிக்கும் இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகருக்குமிடையே சந்திப்பு

இன்று (அக்டோபர் 02) ஜனாதிபதி அலுவலகத்தில் இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் அன்ட்ரூ பேட்ரிக் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவை சந்தித்துள்ளார்.

குறித்த சந்திப்பில் இரு நாடுகளுக்குமிடையிலான வலுவான இராஜதந்திர உறவுகளை மேலும் வலுப்படுத்துவது குறித்து கலந்துரையாடப்பட்டுள்ளதென ஜனாதிபதி ஊடகப் பிரிவு தகவல் தெரிவித்துள்ளது.

கருத்து தெரிவிக்க