இலங்கைஉள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்சிறப்பு செய்திகள்புதியவைமுக்கிய செய்திகள்

புலமைப்பரிசில் பரீட்சை விவகாரம் குறித்து புதிய நடவடிக்கை

பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவின் ஆலோசனைக்கமைய தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சை வினாத்தாள் விவகாரம் தொடர்பில் விசாரணை மேற்கொள்ள 07 பேர் கொண்ட குழுவொன்றை நியமிக்க கல்வி அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கருத்து தெரிவிக்க