இலங்கைஉள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவைமுக்கிய செய்திகள்

பொதுத் தேர்தலுக்கான அச்சு நடவடிக்கைகள் ஆரம்பம்

எதிர்வரும் பாராளுமன்ற மற்றும் உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களுக்குத் தேவையான காகிதங்கள் கையிருப்பில் இருப்பதனால் தேர்தல் செயற்பாடுகளுடன் தொடர்புடைய வர்த்தமானியை அச்சிடும் முதற்கட்ட நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அரச அச்சகமா அதிபர் கங்கானி லியனகே தெரிவித்துள்ளார்.

கருத்து தெரிவிக்க