உலகம்புதியவைவெளிநாட்டு செய்திகள்

பசுபிக் பெருங்கடலில் ஏவுகணை சோதனை

இன்று (செப்டம்பர் 25) பசுபிக் பெருங்கடலில் சீன இராணுவம் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை சோதனை செய்துள்ளதாக சீனாவின் பாதுகாப்புத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

அதற்கிணங்க குறித்த சோதனையானது ஆயுத செயல்திறன் மற்றும் இராணுவ பயிற்சி திறனை ஆய்வு செய்வதற்காக மேற்கொள்ளப்பட்டதாகவும் இதன் போது சீன இராணுவம் நிர்ணயிக்கப்பட்ட இலக்குகளை அடைந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

கருத்து தெரிவிக்க