இலங்கைஉள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவைமுக்கிய செய்திகள்

புதிய ஜனாதிபதியுடன் சேர்ந்து பயணிக்க சர்வதேச நாணய நிதியம் இணக்கம்

இலங்கை பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள்வதற்கு சர்வதேச நாணய நிதியம் கடன் உதவியை வழங்கி வரும் நிலையில் தற்போது இலங்கையின் புதிய ஜனாதிபதியான அனுரகுமார திசாநாயக்க மற்றும் அவரது குழுவினருடன் இணைந்து செயற்பட இணக்கம் தெரிவித்துள்ளதாக சர்வதேச நாணய நிதியத்தின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

மேலும் மூன்றாவது மீளாய்வு தொடர்பில் விரைவில் கலந்துரையாடல்களை மேற்கொள்ளவுள்ளதாகவும் சர்வதேச நாணய நிதியத்தின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

கருத்து தெரிவிக்க