இலங்கைஉள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவைமுக்கிய செய்திகள்

புதிய ஜனாதிபதியாக அனுரகுமார திசாநாயக்க உத்தியோகபூர்வமாக அறிவிப்பு

2024 செப்டம்பர் 21ம் திகதி நடைபெற்ற ஜனாதிபதி தேர்தல் முடிவுகள் நேற்றைய தினம் (செப்டம்பர் 22) உத்தியோகபூர்வமாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்கவினால் அறிவிக்கப்பட்டிருந்தது.

அதற்கிணங்க இலங்கையின் 9வது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக அனுரகுமார திசாநாயக்க அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளார்.

கருத்து தெரிவிக்க