உலகம்புதியவைவெளிநாட்டு செய்திகள்

வறட்சியின் காரணமாக யானைகளை கொல்ல திட்டம்

சிம்பாப்வேயில் நிலவிவரும் கடும் வறட்சி காரணமாக 200 யானைகளை கொன்று அவற்றின் இறைச்சியை மக்களுக்கு உணவாக வழங்க சிம்பாப்வே அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கருத்து தெரிவிக்க