அழகு / ஆரோக்கியம்புதியவை

முருங்கை இலையின் மருத்துவ குணங்கள்

முருங்கை இலையை ஆஸ்துமா, மார்பு சளி உள்ளவர்கள் சூப் வைத்து குடிப்பதனால் குணமடைகின்றது.அத்தோடு இரத்த சோகை உள்ளவர்கள் முருங்கை இலையை நெய்யில் வதக்கி உண்பதனால்  உடலில் இரத்தத்தின் அளவு அதிகரிக்கின்றது.

கருத்து தெரிவிக்க