உலகம்புதியவைவெளிநாட்டு செய்திகள்

ஷாங்காய் நகரில் விமானங்கள் இரத்து

கிழக்கு சீனாவின் கடற்பகுதியில் பெபின்கா சூறாவளி மையம் கொண்டுள்ளதுடன் நேற்று (செப்டம்பர் 15) இரவு கரையை கடக்குமென சீன வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக ஷாங்காய் நகரிலுள்ள விமான நிலையங்களில் நூற்றுக்கு மேற்பட்ப விமானங்கள் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கருத்து தெரிவிக்க