புதியவைவணிக செய்திகள்

புலம்பெயர் தொழிலாளர்களால் நாட்டிற்கு அனுப்பப்பட்ட மில்லியன் அமெரிக்க டொலர்கள்

கடந்த ஓகஸ்ட் மாதம் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் வங்கி முறை மூலம் 577.5 மில்லியன் டொலர்களை இலங்கைக்கு சட்டப்பூர்வமாக அனுப்பியுள்ளனரெனவும் இத்தொகை கடந்த வருடத்தின் ஓகஸ்ட் மாதத்துடன் ஒப்பிடுகையில் 11 வீதத்தால் அதிகரிப்பை காட்டுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மேலும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நாட்டைக் பொறுப்பேற்றதிலிருந்து புலம்பெயர்ந்த தொழிலாளர்களால் 12.4 பில்லியன் அமெரிக்க டொலர்கள் இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

கருத்து தெரிவிக்க