உலகம்புதியவைவெளிநாட்டு செய்திகள்

இந்தியாவில் குரங்கம்மை தொற்றுடன் ஒருவர் அடையாளம்

குரங்கம்மை தொற்றுடைய நாட்டிலிருந்து இந்தியா திரும்பிய நபரொருவருக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளின் அடிப்படையில் குறித்த நபருக்கு குரங்கம்மை உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் எனவே அவரை நேற்று முன்தினம் (செப்டம்பர் 07) தனிமைப்படுத்தியுள்ளதாகவும் இந்திய ஊடகங்கள் தகவல் தெரிவித்துள்ளது.

கருத்து தெரிவிக்க