சினிமாசினிமாபுதியவை

தயாரிப்பாளர் டில்லி பாபு காலமானார்

2015ம் ஆண்டு வெளியான உறுமீன் படத்தின் மூலம் தயாரிப்பாளராக அறிமுகமாகிய டில்லி பாபு தனது 50வது வயதில் இன்று (செப்டம்பர் 09) காலமானார்.

இவர் மரகத நாணயம், இரவுக்கு ஆயிரம் கண்கள், ராட்சசன், ஓ மை கடவுளே, பேச்சுலர் உள்ளிட்ட படங்களையும் தயாரித்துள்ளார்.

தற்போது இவரின் மறைவிற்கு நடிகர்கள், ரசிகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

கருத்து தெரிவிக்க