இலங்கைஉள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்சிறப்பு செய்திகள்புதியவைமுக்கிய செய்திகள்

இலங்கை – இந்தியா கப்பல் சேவை குறித்து புதிய தீர்மானம்

கடந்த ஓகஸ்ட் மாதம் 16ம் திகதி இலங்கை காங்கேசன்துறைக்கும் இந்தியாவின் நாகப்பட்டின துறைமுகத்திற்கும் சிவகங்கை எனும் பயணிகள் கப்பல் சேவை ஆரம்பமிக்கப்பட்டிருந்ததோடு பயணிகள் எண்ணிக்கையின்மை காரணமாக குறித்த கப்பல் சேவை வாரத்திற்கு 03 தினங்களுக்கு மாத்திரம் மட்டுப்படுத்தப்பட்டிருந்தது.

இருப்பினும் தற்போது பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளமை காரணமாக இம்மாதம் (செப்டம்பர்) 21ம் திகதிக்குப் பின்னர் வாரந்தம் 4 நாட்கள் கப்பல் சேவையை நடத்த தீர்மானித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கருத்து தெரிவிக்க