இலங்கைஉள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவைமுக்கிய செய்திகள்

எல்பிட்டிய தொகுதிக்கான வேட்புமனுக்கள் ஏற்கும் நடவடிக்கை ஆரம்பம்

இன்று (செப்டம்பர் 09) முதல் எல்பிட்டிய உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கான வேட்புமனுக்கள் ஏற்கும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

அதற்கிணங்க இன்று (செப்டம்பர் 09) முதல் எதிர்வரும் செப்டம்பர் 12ம் திகதி நண்பகல் 12.00 மணி வரை காலி மாவட்ட செயலகத்தில் வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்படுமென தேர்தல் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

கருத்து தெரிவிக்க