உலகம்புதியவைவெளிநாட்டு செய்திகள்

வியட்நாமை தாக்கிய சூறாவளி புயலால் பாதிப்பு

வடமேற்கு பிலிப்பைன்ஸ் மற்றும் சீனாவை தாக்கிய யாகி சூறாவளி புயல் நேற்று முன்தினம் (செப்டம்பர் 07) வியட்நாமை தாக்கியதால் சுமார் 30 இலட்சம் மக்கள் மின்சாரமின்றி தவிப்பதாகவும் விவசாய நிலங்களில் நெல் மற்றும் பழப்பயிர்கள் சேதமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இவ்வனர்த்தம் காரணமாக 14 பேர் உயிரிழந்துள்ளதுடன் 176 பேர் காயமடைந்துள்ளனரென தகவல்கள் வெளியாகியுள்ளன.

கருத்து தெரிவிக்க