இலங்கைஉள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்சிறப்பு செய்திகள்புதியவை

பிபில நாகல பிரதேசத்தில் இரு பேருந்துகள் மோதி விபத்து

நேற்று (செப்டம்பர் 05) பிபில பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பிபில அம்பாறை வீதியின் நாகல பிரதேசத்தில் பிபிலையிலிருந்து அம்பாறை நோக்கி பயணித்த தனியார் பேருந்துடன் பின்னால் அதே திசையில் சென்ற அரச பேருந்து மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

அதற்கிணங்க இவ்விபத்தில் இரு பேருந்துகளிலும் பயணித்த 47 பயணிகள் காயமடைந்த நிலையில் அவர்களை பிபில வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளதாகவும் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பிபில பொலிஸார் மேற்கொண்டு வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

கருத்து தெரிவிக்க