உலகம்புதியவைவெளிநாட்டு செய்திகள்

குஜராத்தில் வெள்ளப்பெருக்கு

காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக பெய்து வரும் கனமழை காரணமாக குஜராத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக அப்பகுதியிலுள்ள மக்கள் பெரும் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர்.

அத்தோடு இவ் வெள்ளப்பெருக்கில் சிக்குண்டு இதுவரை 49 பேர் உயிரிழத்துள்ளதோடு வெள்ளத்தில் சிக்குண்ட 1200 பேர் மீட்கப்பட்டு பாதுகாப்பான இடத்தில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

மேலும் வெள்ளத்தில் சிக்குண்டுள்ள 37000ற்கும் அதிகமானவர்களை பாதுகாப்பாக மீட்டுள்ளதாக இந்திய பேரிடர் மீட்புக்குழு தகவல் தெரிவித்துள்ளது.

கருத்து தெரிவிக்க