இலங்கைஉள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்சிறப்பு செய்திகள்புதியவை

தபால் மூல வாக்களிப்பு நேற்று ஆரம்பம்

2024 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு நேற்று (செப்டம்பர் 04) ஆரம்பமாகியிருந்ததோடு இன்று (செப்டெம்பர் 05) மற்றும் நாளை (செப்டம்பர் 06) இடம்பெறுமென தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

அதற்கிணங்க நேற்று (செப்டம்பர் 4) மாவட்ட செயலகங்கள், தேர்தல் அலுவலகங்கள் மற்றும் பாதுகாப்புப் பிரிவினருக்கு ஒதுக்கப்பட்டிருந்ததோடு தபால் மூல வாக்களிப்பு இடம்பெறும் தினங்களில் வாக்களிக்க முடியாதவர்களுக்கு செப்டம்பர் 11 மற்றும் 12ம் திகதிகளில் மேலதிக தினங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் தேர்தல்கள் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.

கருத்து தெரிவிக்க