உலகம்புதியவைவெளிநாட்டு செய்திகள்

இஸ்ரேலில் பிணைக் கைதிகளை விடுவிக்கக் கோரி போராட்டம்

காசா பகுதியில் பிணைக் கைதிகளாக இருந்த அறுவரின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டதை தொடர்ந்து ஹமாஸ் அமைப்பினரால் பிணைக் கைதிகளை விடுவிக்கும் உடன்படிக்கைக்கு இஸ்ரேல் அரசாங்கம் உடன்பட வேண்டுமெனக் கூறி இஸ்ரேலிய மக்கள் பாரிய போராட்டத்தில் ஈடுபட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக இஸ்ரேலின் வர்த்தக நடவடிக்கைகள்,போக்குவரத்து,பாடசாலைகளின் கல்வி நடவடிக்கைகள்,விமான சேவைகளென அனைத்தும் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கருத்து தெரிவிக்க