புதியவைவெளிநாட்டு செய்திகள்

அமெரிக்காவில் நேபாள மாணவி பலி!

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் ஹூஸ்டன் நகரில் குடியிருப்பு ஒன்றில் வசித்து வந்த முனா பாண்டே எனும் 21 வயதினையுடைய நேபாள நாட்டை சேர்ந்த கல்லூரி மாணவி ஒருவரை துப்பாக்கியால் சுட்டு கொலை செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மேலும், குறித்த சம்பவம் தொடர்பில் இந்திய வம்சாவளியை சேர்ந்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்து தெரிவிக்க