இலங்கைஉள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவைமுக்கிய செய்திகள்

பியகமவில் உரையாற்றிய நாமல் ராஜபக்ஷ

நேற்று ( ஓகஸ்ட் 30) பியகம பிரதேசத்தில் இடம்பெற்ற கூட்டத்தில் உரையாற்றிய ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஜனாதிபதி வேட்பாளரான நாமல் ராஜபக்ஷ கருத்து தெரிவித்திருந்தார்.

அதற்கிணங்க நாட்டின் ஐக்கியத்தை பாதிக்கும் எந்தவொரு வேலைத்திட்டமும் தனது கொள்கை பிரகடனத்தில் இல்லையென நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

கருத்து தெரிவிக்க