இலங்கைஉள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்சிறப்பு செய்திகள்புதியவைமுக்கிய செய்திகள்

பொலன்னறுவையில் உரையாற்றிய அனுரகுமார திசாநாயக்க

பொலன்னறுவையில் நடைபெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துக்கொண்ட தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளரான அனுரகுமார திசாநாயக்க கருத்து தெரிவித்தார்.

அதற்கிணங்க தேசிய மக்கள் சக்தியின் ஆட்சியில் புதிய கல்வி முறைமை ஸ்தாபிக்கப்படுமெனவும் நாட்டு மக்களின் துயரங்கள் மற்றும் நாட்டின் எதிர்காலம் தொடர்பில் இளைஞர்களின் நம்பிக்கையின்மை போன்றவற்றுக்கு தேசிய மக்கள் சக்தி தீர்வு பெற்றுத்தருமெனவும் அனுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

கருத்து தெரிவிக்க