புதியவைவெளிநாட்டு செய்திகள்

செங்கடலில் தொடர்ந்து எரிந்து கொண்டிருக்கும் எண்ணெய் கப்பல்!

செங்கடலில் கடந்த வாரம் ஹவுத்தி கிளர்ச்சியாளர்களின் தாக்குதலுக்கு இலக்கான கிரேக்கத்திற்கு சொந்தமான எம்.வி.சவுனியோன் என்ற எண்ணெய் கப்பல் தொடர்ந்து எரிந்து கொண்டிருப்பதாகவும் அதில் இருந்து எண்ணெய் கசியக்கூடும் என்றும் அமெரிக்க பாதுகாப்பு தலைமையகமான பென்டகன் தெரிவித்துள்ளது.

அத்துடன், 150,000 தொன்கள் அல்லது ஒரு மில்லியன் பீப்பாய் மசகு எண்ணெயை இந்த கப்பல் சுமந்திருக்கும் நிலையில் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

 

 

கருத்து தெரிவிக்க