இலங்கைஉள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்சிறப்பு செய்திகள்புதியவை

மாத்தறை அக்குரஸ்ஸ பிரதேசத்தில் உரையாற்றிய நாமல் ராஜபக்ஷ

நேற்று (ஓகஸ்ட் 29) மாத்தறை அக்குரஸ்ஸ பிரதேசத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துக்கொண்ட ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளரான நாமல் ராஜபக்ஷ கருத்து தெரிவித்திருந்தார்.

அதற்கிணங்க வரிசையில் நிற்கும் யுகம் முடிவுக்கு வந்தாலும் கடவுச்சீட்டு வரிசை நீண்டு கொண்டே செல்கின்றதாகவும் புதிய தொழிநுட்ப மாற்றத்தில் அரசாங்கம் கவனம் செலுத்தாமையால் நாட்டின் அபிவிருத்தி தடைப்பட்டுள்ளதாகவும் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

கருத்து தெரிவிக்க