இலங்கைஉள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவைமுக்கிய செய்திகள்

தபால் மூல வாக்குப்பதிவு குறித்து தேர்தல்கள் ஆணைக்குழு விசேட அறிவிப்பு

தபால் மூல வாக்குப்பதிவு குறித்து தேர்தல்கள் ஆணைக்குழு விசேட அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது.

அதற்கிணங்க தபால் மூலம் வாக்களிக்கும்போது தேசிய அடையாள அட்டை,செல்லுபடியாகும் சாரதி அனுமதிப்பத்திரம் அல்லது கடவுச்சீட்டை கட்டாயம் சமர்ப்பிக்க வேண்டுமெனவும் இல்லையென்றால் தற்காலிக அடையாள அட்டையை பயன்படுத்தி வாக்களிக்க முடியுமென தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

கருத்து தெரிவிக்க