புதியவைவெளிநாட்டு செய்திகள்

கைது செய்யப்பட்ட டெலிகிராம் நிறுவனர்!

செயலியின் மூலம் நடக்கும் சட்டவிரோத செயல்களுக்கு டெலிகிராம் துணை போகிறது, பயங்கரவாதத்துக்கு ஆதரவு அளிக்கிறது, ஆகிய குற்றச்சாட்டுகளின் பேரில் டெலிகிராம் நிறுவனத்தின் இணை நிறுவனர் பாவெல் துரோவ்வை, பாரிஸ் அருகே உள்ள பிரான்ஸ் விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மேலும், டெலிகிராம் நிறுவனரான பாவெல் துரோவை நீதிமன்ற காவலில் தடுத்து வைத்து பொலிஸார் விசாரணை நடத்தி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

 

 

\

கருத்து தெரிவிக்க