இலங்கைஉள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவைமுக்கிய செய்திகள்

கடற்படையின் புதிய தலைமை அதிகாரியாக ரியர் அட்மிரல் காஞ்சன பனாகொட நியமனம்

இலங்கை கடற்படையின் புதிய தலைமை அதிகாரியாக ரியர் அட்மிரல் காஞ்சன பனாகொட 2024 ஓகஸ்ட் 16ம் திகதி ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் நியமிக்கப்பட்டிருந்தார்.

அதற்கிணங்க நேற்று (ஓகஸ்ட் 26) கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேராவினால் கடற்படைத் தலைமையகத்தில் வைத்து ரியர் அட்மிரல் காஞ்சன பனாகொடவிடம் நியமனக் கடிதம் உத்தியோகபூர்வமாக வழங்கி வைக்கப்பட்டது.

கருத்து தெரிவிக்க