உள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவை

டெங்கு நோயாளர்கள் அதிகரிப்பு!

நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக ஒகஸ்ட் மாதத்தில் 2,400 க்கும் மேற்பட்ட டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது.

மேலும், மேல் மாகாணம் மற்றும் கண்டி மாவட்டத்திலேயே அதிகளவான நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கருத்து தெரிவிக்க