உள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவை

11 இந்திய கடற்தொழிலாளர்கள் கைது!

நேற்று (23) இலங்கை யாழ்ப்பாணம் பருத்தித்துறை கடற்பரப்புக்குள் அத்துமீறி நுழைந்து கடற்றொழிலில் ஈடுபட்ட இந்திய கடற்றொழிலாளர்கள் 11 பேர் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

கருத்து தெரிவிக்க