உள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவை

மன்னாரில் டெங்கு நோய் பரவல்!

இன்று (23) மன்னார் மாவட்டச் செயலகத்தில், மன்னார் மாவட்டத்தில் டெங்கு நோயின் தாக்கம் அதிகரித்து வருகிறதாகவும் அவற்றை கட்டுப்படுத்துவது தொடர்பான அவசர கலந்துரையாடலும் இடம்பெற்றுள்ளது.

மேலும், மன்னார் மாவட்டத்தில் டெங்கு நுளம்பின் தாக்கத்தை கட்டுப்படுத்த துரித நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

கருத்து தெரிவிக்க