உலகம்புதியவைவெளிநாட்டு செய்திகள்

நேபாளத்தில் ஆற்றில் கவிழ்ந்த பயணிகள் பேருந்து

இன்று (ஓகஸ்ட் 23) நேபாளம் பொக்காராவிலிருந்து காத்மாண்டு நோக்கி பயணித்த பயணிகள் பேருந்து தனாஹுன் மாவட்டத்திலுள்ள மார்ஸ்யாங்டி ஆற்றின் அருகே பேருந்து ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து ஆற்றில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

குறித்த பேருந்தில் பயணித்த 40 இந்தியர்களில் 14 பேர் சடலமாக மீட்கப்பட்டுள்ளனரெனவும் 16 பேர் நீச்சல் வீரர்களின் உதவியோடு மீட்கப்பட்டுள்ளனரெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்து தெரிவிக்க