அழகு / ஆரோக்கியம்புதியவை

மண் பாணையில் தண்ணீர் குடிப்பதன் நன்மைகள்!

களிமண் பானையில் தண்ணீர் குடிப்பதால் உடலில் வளர்சிதை மாற்றம் ஏற்படுவதோடு மேலும், இதில் உள்ள தாதுக்கள் ஜீரண சக்தியை அதிகரிக்கும். இயற்கையாகவே மண் பானைகளில் உள்ள நீர் குளிர்ச்சியடைகிறது. தண்ணீரின் சுவையும் அதிகரிக்கும்.

கருத்து தெரிவிக்க