உலகம்புதியவைவெளிநாட்டு செய்திகள்

கொல்கத்தாவில் நடத்தப்பட்ட போராட்டத்தை தற்காலிகமாக கைவிட தீர்மானம்

கொல்கத்தாவில் பெண் மருத்துவர் துஷ்பிரயோகம் செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்டதற்கு எதிர்ப்புத் தெரிவித்து 11 நாட்களாக முன்னெடுக்கப்பட்ட வேலை நிறுத்த போராட்டத்தை நிறுத்தி சேவையை மீண்டும் ஆரம்பிக்குமாறு நேற்று (ஓகஸ்ட் 22) கொல்கத்தா உச்ச நீதிமன்றம் விடுத்த கோரிக்கைக்கு பதிலளிக்கும் வகையில் இந்திய மருத்துவ விஞ்ஞானக் கழகத்தின் மருத்துவர்கள் தற்காலிகமாக தன் போராட்டத்தை கைவிட தீர்மானித்துள்ளனரென இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

கருத்து தெரிவிக்க