இலங்கைஉள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்சிறப்பு செய்திகள்புதியவை

ஜனாதிபதி தேர்தலில் தபால் மூலம் வாக்களிக்க தகுதி பெற்றவர்கள் குறித்து தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவிப்பு

2024 ஜனாதிபதி தேர்தலில் தபால் மூலம் வாக்களிக்க இம்முறை 712,319 பேர் தகுதி பெற்றுள்ளார்களெனவும் அவர்களுள் 76,977 தபால் மூல வாக்காளர்கள் குருநாகல் மாவட்டத்தை சேர்ந்தவர்களெனவும் தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

கருத்து தெரிவிக்க