புதியவைவெளிநாட்டு செய்திகள்

சீனாவில் ஏற்பட்ட சூறாவளியில் 50 பேர் பலி!

சீனாவில் ஹூனான் மாகாணத்தில் உள்ள ஜிசிங் நகரில் ஏற்பட்ட கேமி சூறாவளி காரணமாக 50 பேர் உயரிழந்துள்ளதுடன் 15 பேர் காணாமல் போனதாக தெரிவிக்கப்படுகிறது.

மேலும், 1700க்கும் அதிகமான வீடுகள் சேதம் அடைந்துள்ளதாகவும் 65,000 நிலச்சரிவுகளில் அந்நகரமே நிலைகுலைந்துள்ளது. மழை தொடர்ந்து நீடிப்பதால், 23,419 பேர் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கருத்து தெரிவிக்க