புதியவைவெளிநாட்டு செய்திகள்

சூடானில் இடம்பெற்ற தாக்குதலில் 80 பேர் பலி!

சூடானில் போரால் பாதிக்கப்பட்ட தென்கிழக்கில் உள்ள சென்னார் மாநிலத்தில் உள்ள ஜல்கினி கிராமத்தின் மீது கடந்த வியாழக்கிழமை, துணை இராணுவப் படைகளால் இடம்பெற்ற தாக்குதலில் குறைந்தது 80 பேர் கொல்லப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கருத்து தெரிவிக்க