இலங்கைஉள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவைமுக்கிய செய்திகள்

அறிஞர்கள் மற்றும் தொழில்முனைவோர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய திலித் ஜயவீர

நேற்று (ஓகஸ்ட் 18) மவ்பிம ஜனதா கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற அறிஞர்கள் மற்றும் தொழில்முனைவோர் சந்திப்பில் கலந்து கொண்ட சர்வஜன அதிகாரத்தின் ஜனாதிபதி வேட்பாளரான திலித் ஜயவீர கருத்து தெரிவித்திருந்தார்.

அதற்கிணங்க திலித் ஜயவீர மக்கள் விரும்பும் மாற்றத்தை ஏனைய ஜனாதிபதி வேட்பாளர்கள் செய்ய வேண்டியதில்லை எனவும் அதற்கான மூலோபாய திட்டம் தன்னிடம் உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

கருத்து தெரிவிக்க