இலங்கைஉள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்சிறப்பு செய்திகள்புதியவை

வெற்றிகரமாக இலங்கையை வந்தடைந்த சிவகங்கை கப்பல்

நேற்று (ஓகஸ்ட் 16) இந்தியாவின் நாகப்பட்டின துறைமுகத்திலிருந்து இலங்கை காங்கேசன்துறைக்கு சிவகங்கை எனும் பயணிகள் கப்பல் தன் போக்குவரத்தை வெற்றிகரமாக ஆரம்பித்துள்ளது.

அத்தோடு சிவகங்கை கப்பல் 41 பயணிகளுடன் மீண்டும் நாகப்பட்டின துறைமுகத்திலிருந்து காங்கேசன்துறையை வந்தடைந்ததென தகவல்கள் வெளியாகியுள்ளன.

கருத்து தெரிவிக்க