உள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவை

வவுனியாவில் வாள்வெட்டு தாக்குதல்!

இன்று (16) வவுனியா செட்டிகுளம் மெனிக்பாம் பகுதியில் இடம்பெற்ற வாள்வெட்டு தாக்குதலில் நான்கு பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த சம்பவம் நடந்த வீட்டில் அனைவரும் உறங்கிக் கொண்டிருந்த போது இனம்தெரியாத நபர்கள் வீட்டிற்குள் நுழைந்து தாக்குதல் மேற்கொண்டு வாள்வெட்டு தாக்குதல் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்து தெரிவிக்க