உள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவை

கடவுச்சீட்டு தொடர்பான அறிவித்தல்!

குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டாளர் நாயகம் ஹர்ஷ இலுக்பிட்டிய , அத்தியாவசியமற்றவர்கள் கடவுச்சீட்டுக்களை பெறுவதை தவிர்க்குமாறு கோரிக்கை விடுப்பதாக அறிவித்துள்ளார்.

அத்துடன்,இலத்திரனியல் கடவுச்சீட்டுக்கள் ஒக்டோபர் மாத இறுதிக்குள் அறிமுகப்படுத்தப்பட உள்ளதால் சில நாடுகள் இலத்திரனியல் கடவுச்சீட்டுக்களை கோருவதற்கு வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

கருத்து தெரிவிக்க