புதியவைவெளிநாட்டு செய்திகள்

ஸ்வீடனில் குரங்கம்மை நோய் பாதிப்பு!

குரங்கம்மை (எம்-பாக்ஸ்) நோய்த்தொற்றை சர்வதேச சுகாதார நெருக்கடியாக உலக சுகாதார அமைப்பு அறிவித்துள்ள நிலையில் இந்நோய் முதலில் கொங்கோ நாட்டில் வேகமாகப் பரவியதால் சுமார் 450 நபர்கள் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில், ஆப்பிரிக்காவிற்கு வெளியே முதன்முதலில் குரங்கம்மை வைரஸ் தொற்று பாதிப்பு ஸ்வீடனில் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்து தெரிவிக்க