அழகு / ஆரோக்கியம்புதியவை

கருவளையம் மறைய உதவும் தக்காளிச்சாறு!

கண்களுக்கு கீழ் இருக்கும் கருவளையம் மறைய, ஒரு தேக்கரண்டி தக்காளிச்சாறுடன் ஒன்றரை தேக்கரண்டி எலுமிச்சைச்சாறு கலந்து கருவளையத்தின் மீது பூசி 15 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரினால் கழுவ வேண்டும். இதனை தொடர்ந்து செய்து வர ஒரு சில வாரங்களில் கருவளையம் மறைந்துவிடும்.

கருத்து தெரிவிக்க