இலங்கைஉள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவைமுக்கிய செய்திகள்

தபால் மூல வாக்குப்பதிவு நடைபெறும் தினங்கள் அறிவிப்பு

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலுக்கான தபால் மூல வாக்குப்பதிவு நடைபெறும் தினங்களை தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது .

அதற்கிணங்க மாவட்ட செயலகம்,தேர்தல் அலுவலகங்கள்,பொலிஸாருக்கான தபால் மூல வாக்குப்பதிவு செப்டம்பர் 4ம் திகதி இடம்பெறும் எனவும் தபால் மூலம் வாக்களிக்கக் கோரிய ஏனைய தரப்பினருக்கு செப்டம்பர் 5 மற்றும் 6 ஆகிய திகதிகளில் வாக்குப்பதிவு இடம்பெறும் எனவும் தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

கருத்து தெரிவிக்க