இலங்கைஉள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்சிறப்பு செய்திகள்புதியவைமுக்கிய செய்திகள்

சட்டதரணி நுவான் போபகேவுக்கான கட்டுப்பணம் செலுத்தப்பட்டுள்ளது

2024ம் ஆண்டுக்கான ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளராக போட்டியிட சட்டதரணி நுவான் போபகே கட்டுப்பணம் செலுத்தியுள்ளார்.

மக்கள் போராட்டக் கூட்டணியின் செயற்குழு உறுப்பினர் தர்மசிறி லங்காபேலி சட்டதரணி நுவான் போபகே சார்பில் தேர்தல்கள் ஆணைக்குழுவில் இன்று (ஓகஸ்ட் 13) கட்டுப்பணத்தை செலுத்தியுள்ளார்.

கருத்து தெரிவிக்க