உலகம்புதியவைவெளிநாட்டு செய்திகள்

துருக்கியில் கத்திக்குத்து

இன்று (ஓகஸ்ட் 13) துருக்கி எஸ்கிசிர் நகரிலுள்ள தேநீர் கடையொன்றில் கத்திக்குத்து சம்பவம் பதிவாகியுள்ளது.

இச்சம்பவத்தில் 05 பேர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதோடு அவர்களுள் இருவரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதென தகவல்கள் வெளியாகியுள்ளன.

அத்தோடு இக்கத்திக்குத்து தாக்குதலை மேற்கொண்ட அர்டா எனும் இளைஞனை பொலிஸார் கைது செய்துள்ளதோடு குறித்த இளைஞனிடமிருந்து கோடரியொன்றும் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும் இச்சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

கருத்து தெரிவிக்க