புதியவைவிளையாட்டுவிளையாட்டு செய்திகள்

சாம்பியன் பட்டத்தை தன்வசப்படுத்திய ஜெசிகா பெகுலா

கனடா டொராண்டோவில் நடைபெற்று வருகின்ற நேஷனல் பேங்க் ஓபன் டென்னிஸ் தொடரில் இன்று (ஓகஸ்ட் 13) பெண்கள் ஒற்றையர் பிரிவில் ஜெசிகா பெகுலாவை எதிர்த்து அமண்டா அனிசிமோவா களமிறங்கினார்.

அதற்கிணங்க அமண்டா அனிசிமோவாவை 6-3,2-6,6-1 என்ற செட் கணக்கில் வீழ்த்தி ஜெசிகா பெகுலா சாம்பியன் பட்டத்தை தன்வசப்படுத்தியுள்ளார்.

கருத்து தெரிவிக்க