புதியவைவணிக செய்திகள்

அரச ஓய்வூதியர்களுக்கான மேலதிக கொடுப்பனவு தொடர்பில் நிதி இராஜாங்க அமைச்சர் கருத்து

அரச ஓய்வூதியர்களுக்கான மேலதிக கொடுப்பனவு தொடர்பில் நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித்சியம்பலாபிட்டிய கருத்து தெரிவித்திருந்தார்.

அதற்கிணங்க எதிர்வரும் ஒக்டோபர் மாத கொடுப்பனவுடன் மேலதிகமாக 6000 ரூபாவை அரச சேவையிலுள்ள அனைத்து ஓய்வூதியர்களுக்கும் வழங்க தீர்மானித்துள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

கருத்து தெரிவிக்க